Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தேசிய முன்னணியின் தேர்தல் பரப்புரை புத்தகத்தில் சின் பெங்கும் கிட் சியாங்கும் உறவுக்காரர்கள் எனக் குறிப்பு
தற்போதைய செய்திகள்

தேசிய முன்னணியின் தேர்தல் பரப்புரை புத்தகத்தில் சின் பெங்கும் கிட் சியாங்கும் உறவுக்காரர்கள் எனக் குறிப்பு

Share:

மலாயா கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் சின் பெங்குடன் ஜசெக கட்சியின் சில தலைவர்களைத் தொடர்புபடுத்தியதாகக் கூறப்படும் தேசிய முன்னணியின் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு லிம் குவான் எங்கை பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த கெலுகோர் ஏரி நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜன் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, இவ்விவகாரம் தொடர்பாக பாஸ் கட்சியைச் சேர்ந்த கெப்பாள பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா மீது லிம் குவான் எங், திரேசா கோக் போன்ற ஜசெக கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சட்ட நடவடிக்கையில் இறங்கினர்.

கடந்த 15 வது பொதுத் தேர்தலின்போது தேசிய முன்னணி ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தது. அதில் சின் பெங், சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ, ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் குவான் எங் ஆகியோரும் உறவுக் காரர்கள் எனக் குறிப்பிட்டிருந்ததை வான் சைபுல் சுட்டிக் காட்டினார்.

அதன் தொடர்பில், தேசிய முன்னணி மீதும் லிம் குவான் எங் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வான் சைபுல் வலியுறுத்தினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு