May 6, 2026
Thisaigal NewsYouTube
கனத்த மழை: ஜோகூர் பாரு வெள்ளக்காடாக மாறியது
தற்போதைய செய்திகள்

கனத்த மழை: ஜோகூர் பாரு வெள்ளக்காடாக மாறியது

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.12-

இன்று பிற்பகலில் பெய்த கனத்த மலையில் ஜோகூர் பாருவில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, பாதசாரிகளையும், வாகனமோட்டிகளையும் பெரும் அவதிக்குள்ளாக்கியது.

சில இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு விழுந்துள்ளன. வெள்ளம் குறித்த காணொளிகள் சமூக வளைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய அடை மழை ஜோகூர் பாருவில் ஜாலான் ஆயர் கோலாம், நோங் சிக், ஜாலான் சுங்கை சாட் மற்றும் தாசேக் மெர்டேக்கா முதலிய பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடின.

ஜோகூர் பாரு மாநகர் மன்ற சதுக்கத்தில் பிரதான மேடையின் கூரை சரிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்