Mar 15, 2026
Thisaigal NewsYouTube
கனத்த மழை: ஜோகூர் பாரு வெள்ளக்காடாக மாறியது
தற்போதைய செய்திகள்

கனத்த மழை: ஜோகூர் பாரு வெள்ளக்காடாக மாறியது

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.12-

இன்று பிற்பகலில் பெய்த கனத்த மலையில் ஜோகூர் பாருவில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, பாதசாரிகளையும், வாகனமோட்டிகளையும் பெரும் அவதிக்குள்ளாக்கியது.

சில இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு விழுந்துள்ளன. வெள்ளம் குறித்த காணொளிகள் சமூக வளைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய அடை மழை ஜோகூர் பாருவில் ஜாலான் ஆயர் கோலாம், நோங் சிக், ஜாலான் சுங்கை சாட் மற்றும் தாசேக் மெர்டேக்கா முதலிய பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடின.

ஜோகூர் பாரு மாநகர் மன்ற சதுக்கத்தில் பிரதான மேடையின் கூரை சரிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்