Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கனத்த மழை: ஜோகூர் பாரு வெள்ளக்காடாக மாறியது
தற்போதைய செய்திகள்

கனத்த மழை: ஜோகூர் பாரு வெள்ளக்காடாக மாறியது

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.12-

இன்று பிற்பகலில் பெய்த கனத்த மலையில் ஜோகூர் பாருவில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, பாதசாரிகளையும், வாகனமோட்டிகளையும் பெரும் அவதிக்குள்ளாக்கியது.

சில இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு விழுந்துள்ளன. வெள்ளம் குறித்த காணொளிகள் சமூக வளைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய அடை மழை ஜோகூர் பாருவில் ஜாலான் ஆயர் கோலாம், நோங் சிக், ஜாலான் சுங்கை சாட் மற்றும் தாசேக் மெர்டேக்கா முதலிய பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடின.

ஜோகூர் பாரு மாநகர் மன்ற சதுக்கத்தில் பிரதான மேடையின் கூரை சரிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்