May 26, 2026
Thisaigal NewsYouTube
ஜோ லோவை தேடுவதில் போலீஸ் ஆர்வம் காட்டவில்லை
தற்போதைய செய்திகள்

ஜோ லோவை தேடுவதில் போலீஸ் ஆர்வம் காட்டவில்லை

Share:

கோலாலம்பூர், டிச.2-


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்குடன் தொர்புபடுத்தப்பட்ட 1MDB நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மலேசிய தொழில் அதிபர் ஜோ லோவை தேடுவதில் அரச மலேசிய போலீஸ் படையும், மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனமான SPRM- மும் ஆர்வம் காட்டவில்லை என்று நஜீப்பின் முதன்மை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா குற்றஞ்சாட்டினார்.

தற்போது நடைபெற்று வரும் 1எம்டிபி.நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் ஜோ லோ,-வை கைது செய்து நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்படுனால் தனக்கு எதிரான குற்றச்சாட்டிலிருந்து நஜீப் விடுதலை செய்யப்படுவார் என ஷாபி அப்துல்லா தெரிவித்தார்.

1எம்டிபி.நிதி நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் பிரதான குற்றவாளி ஜோ லோ என்பது நீதிமன்ற விசாரணையில் அம்பலமானது. அவரை பிடித்து, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் நஜீப்பிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுதலை செய்யப்படுவார் என்ற ஷாபி அப்துல்லா குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு