Aug 2, 2026
Thisaigal NewsYouTube
மஸ்துராசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது ! - அந்தோணி லோக்
தற்போதைய செய்திகள்

மஸ்துராசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது ! - அந்தோணி லோக்

Share:

சம்யூனிஸ்டு தலைவருக்கும் ஜசெக உயர் மட்டத் தலைவர் குடும்த்தாருக்கும் தொடர்பு இருப்பதாக Kepala Batas நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என ஜசெக-வின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

சித்தி மஸ்துராவின் கூற்று பொய்யானதாக இருந்தாலும் அவரது நோக்கம் அவதூறு பரப்புவதாக இல்லை எனக் கூறினார்.

தாமும் லிம் குவான் எங்கும் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அந்தக் குற்றச் சாட்டும் மட்டும் சித்தி மஸ்துரா கூறி இருந்தால், அது அவதூறு வழக்காகும். லிம் குவான் எங்கும், லிம் கிட் சியாங்கும் கம்யூனிஸ்டு இல்லை. மேலும், அவர்கள் ஜசெக கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள். அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்திருந்தாலும், எந்தப் பிரச்சனையும் இல்லை என அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

தம்மீது சித்தி மஸ்துரா கூறிய அவதூறான கூற்று குறித்து வினவப்பட்டபோது, அதைப் பற்றி தாம் கவலை படுவதில்லை என அந்தோணி லோக் மேலும் சொன்னார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு