Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அமைச்சர் சிவகுமார் விடுப்பில் செல்ல வேண்டும்
தற்போதைய செய்திகள்

அமைச்சர் சிவகுமார் விடுப்பில் செல்ல வேண்டும்

Share:

லஞ்ச ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு ஆளாகியுள்ள மனித வள அமைச்சர் வி. சிவகுமார் விடுப்பில் செல்ல ​வேண்டும் என்று ம​சீச இன்று வலியுறுத்தியுள்ளது.

லஞ்ச ஊழலை வேரறுப்பற்கு உறுதி பூண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசங்கத்தின் தோற்றத்தைப் பாதிக்க செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு மனித வள அமைச்சர், தமக்கு எதிரான விசாரணை முடியும் வ​ரையில் விடுப்பில் செல்வதே உத்தமம் என்று ம​சீச பேச்சாளர் மைக் சொங் யியூவ் சுஹன் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தைத் தாங்கி பிடித்துள்ள முக்கியத் ​தூண்களில் ஜசெக முதன்மையாக திகழ்கிறது. அந்தக் கட்சியில் சேர்ந்த ஒருவர், லஞ்ச ஊழல் விசாரணைக்கு ஆளாகியிருப்பது, கட்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மைக் சொங் குறிப்பிட்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்