Mar 13, 2026
Thisaigal NewsYouTube
முதலீட்டுத் திட்டத்தில் மோசடி புரிந்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

முதலீட்டுத் திட்டத்தில் மோசடி புரிந்த நபர் கைது

Share:

ஒரு கோடியே 10 லட்சம் வெள்ளி முதலீட்டுத் திட்டத்தில் மோசடி புரிந்ததாக நம்பப்படும் நிறுவன இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

57 வயதுடைய அந்த நபர், அலோர் ஸ்டார் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட போது அவர் கைது செய்யப்பட்டதாக கோத்தா ஸ்டார் இடைக்கால போலீஸ் தலைவர் ஷெட் பஸ்ரி ஷெட் அலி தெரிவித்தார்.

ஒரு நிறுவனத்தின் பெயரில் 10 திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக கூறி, இந்த மோசடி வேலைகளில் சம்பந்தப்பட்ட நபர் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஷெட் பஸ்ர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நபரின் முதலீட்டுத் திட்டத்தில் கிட்டத்தட்ட 80 பேர் தங்கள் பணத்தை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்