Mar 27, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருளுடன் மலேசியப் பிரஜை கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருளுடன் மலேசியப் பிரஜை கைது

Share:

சிங்கப்பூர்,செப்டம்பர் 10-

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் மலேசியப் பிரஜை ஒருவரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

34 வயதுடைய அந்த மலேசியப் பிரஜை, மூன்று லட்சத்து 5 ஆயிரம் வெள்ளி சிங்கப்பூர் பண மதிப்பில் 5 கிலோ போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளார் என்று சிங்கப்பூர் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு சிங்கப்பூர், சின் ஸ்வீ சாலை சாலையில் அந்த மலேசியப் பிரஜையின் காரை மடக்கி அதிகாரிகள் சோதனையிட்ட போது காருக்குள் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக அந்த ஏஜென்சி தெரிவித்துள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை