Jan 21, 2026
Thisaigal NewsYouTube
சட்டமன்றத்தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மஇகா, மசீச.விற்கு வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

சட்டமன்றத்தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மஇகா, மசீச.விற்கு வாய்ப்பு

Share:

ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத்தேர்தலில் பாரிசான் நேஷனலின் உறுப்புக்கட்சிகளான மஇகா மற்றும் மசீச.விற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜஹிட் ஹமிடி இன்றிரவு அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஇகாவிற்கும், மசீச.விற்கும் வாய்ப்பு வழங்கப்படாது என்ற கூறப்பட்டுள்ள வேளையில் துணைப்பிரதமரான அகமட் ஜாஹிட்டின் இந்த அறிவிப்பு, ஏற்கனவே கூறப்பட்ட ஆருடத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மஇகாவும், மசீச.வும் சொந்த தொகுதிகளை கொண்டுள்ளன. அந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அவற்றுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு