Apr 2, 2026
Thisaigal NewsYouTube
நான்கு லட்சம் பேர் எஸ்.பி.எம். தேர்வில் அமர்ந்தனர்
தற்போதைய செய்திகள்

நான்கு லட்சம் பேர் எஸ்.பி.எம். தேர்வில் அமர்ந்தனர்

Share:

புத்ராஜெயா, ஜன.2-


இன்று தொடங்கியயுள்ள எஸ்.பி.எம். தேர்வில் நாடு முழுவதும் நான்கு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் அமர்ந்துள்ளனர்.

மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வானிலையும் நன்றாக உள்ளது. கிளந்தான், ஜோகூர், மற்றும் பேரா போன்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடர், தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கவில்லை.

தேர்வு எழுதுவதற்காக மூவாயிரம் மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்