Dec 2, 2025
Thisaigal NewsYouTube
புதிய கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவர்
தற்போதைய செய்திகள்

புதிய கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவர்

Share:

புதிய கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவராக கமருல்ஸமான் மாட் சலேஹ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று அவர் பதவி ஏற்க உள்ளார் என நாட்டின் தலைமை அரசாங்கச் செயலாளர் முகமட் ஸுகி அலி தெரிவித்தார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி கட்டாய பதவி ஓய்வுப் பெற்ற முன்னாள் கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவரை அடுத்து கமருல்ஸமான் மாட் சலேஹ் நியமிக்கப் பட்டுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

59 வயதான கமருல்ஸமான் மாட் சலேஹ், நகராட்சி ஊழியராக 1991 ஆம் ஆண்டு பணிப்புரிய தொடங்கி, 32 வருட அனுபவம் கொண்ட ஒரு மனிதர் என தலைமை அரசாங்க செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்