May 1, 2026
Thisaigal NewsYouTube
புதிய கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவர்
தற்போதைய செய்திகள்

புதிய கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவர்

Share:

புதிய கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவராக கமருல்ஸமான் மாட் சலேஹ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று அவர் பதவி ஏற்க உள்ளார் என நாட்டின் தலைமை அரசாங்கச் செயலாளர் முகமட் ஸுகி அலி தெரிவித்தார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி கட்டாய பதவி ஓய்வுப் பெற்ற முன்னாள் கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவரை அடுத்து கமருல்ஸமான் மாட் சலேஹ் நியமிக்கப் பட்டுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

59 வயதான கமருல்ஸமான் மாட் சலேஹ், நகராட்சி ஊழியராக 1991 ஆம் ஆண்டு பணிப்புரிய தொடங்கி, 32 வருட அனுபவம் கொண்ட ஒரு மனிதர் என தலைமை அரசாங்க செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி