Jun 15, 2026
Thisaigal NewsYouTube
புதிய கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவர்
தற்போதைய செய்திகள்

புதிய கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவர்

Share:

புதிய கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவராக கமருல்ஸமான் மாட் சலேஹ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று அவர் பதவி ஏற்க உள்ளார் என நாட்டின் தலைமை அரசாங்கச் செயலாளர் முகமட் ஸுகி அலி தெரிவித்தார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி கட்டாய பதவி ஓய்வுப் பெற்ற முன்னாள் கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவரை அடுத்து கமருல்ஸமான் மாட் சலேஹ் நியமிக்கப் பட்டுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

59 வயதான கமருல்ஸமான் மாட் சலேஹ், நகராட்சி ஊழியராக 1991 ஆம் ஆண்டு பணிப்புரிய தொடங்கி, 32 வருட அனுபவம் கொண்ட ஒரு மனிதர் என தலைமை அரசாங்க செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்