Jan 19, 2026
Thisaigal NewsYouTube
புதிய கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவர்
தற்போதைய செய்திகள்

புதிய கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவர்

Share:

புதிய கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவராக கமருல்ஸமான் மாட் சலேஹ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று அவர் பதவி ஏற்க உள்ளார் என நாட்டின் தலைமை அரசாங்கச் செயலாளர் முகமட் ஸுகி அலி தெரிவித்தார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி கட்டாய பதவி ஓய்வுப் பெற்ற முன்னாள் கோலாலம்பூர் நகராட்சி மன்ற தலைவரை அடுத்து கமருல்ஸமான் மாட் சலேஹ் நியமிக்கப் பட்டுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

59 வயதான கமருல்ஸமான் மாட் சலேஹ், நகராட்சி ஊழியராக 1991 ஆம் ஆண்டு பணிப்புரிய தொடங்கி, 32 வருட அனுபவம் கொண்ட ஒரு மனிதர் என தலைமை அரசாங்க செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!