Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆபாசச் சேட்டை: பேராசிரியருக்கு எதிரான விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்தது
தற்போதைய செய்திகள்

ஆபாசச் சேட்டை: பேராசிரியருக்கு எதிரான விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்தது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.25-

தனது நிர்வாணப் படங்களை மாணவர்களுக்கு அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படும் மலாயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவருக்கு எதிரான விசாரணை கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில் உள்ளது என்று அந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த பேராசிரியருக்கு எதிராக மாணவர்கள் கூறிய புகாரின் அடிப்படையில் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் முடிவை அடிப்படையாகக் கொண்டு அந்த பேராசிரியருக்கு எதிராக எத்தகை நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தற்போது விசாரணை குழுவினர் அறிக்கை தயாரித்து வருகின்றனர்.

இது போன்ற பாலியல் தொல்லைகளிலிருந்து பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டிய கடப்பாட்டில் பல்கலைக்கழக நிர்வாகம் இருப்பதாக அது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்