May 26, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் SPRM கைது செய்துள்ளது
தற்போதைய செய்திகள்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் SPRM கைது செய்துள்ளது

Share:

நவ. 17-

சுமார் 10 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போலியான நிதி கோரிக்கையில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு நிறுவன உரிமையாளரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் SPRM கைது செய்துள்ளது.

நவம்பர் 20 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் அவரைத் தடுப்புக் காவலில் வைக்க புத்ராஜயா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 முதல் கைது செய்யப்பட்டவர் இந்தக் குற்றத்தை செய்து வந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைதெரிவிக்கிறது.

கடந்த வாரம் பொறியியல் மேலாளர் ஒருவர் போலி நிதி கோரிக்கை தொடர்பாக கைது செய்ததை ஒட்டி இந்தக் கைதும் மேற்கொள்ளப்பட்டுள்ள்து என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது