Jan 21, 2026
Thisaigal NewsYouTube
தம்பதியர் மீது எரிதிரவ வீச்சு, மாதுவிற்கு 12 மாத சிறை
தற்போதைய செய்திகள்

தம்பதியர் மீது எரிதிரவ வீச்சு, மாதுவிற்கு 12 மாத சிறை

Share:

அடுக்குமாடி வீட்டில் ஏறுவதற்கு லிப்டிக்குள் நுழைந்த தம்பதியர் மீது எரிதிரவ வீச்சு நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 62 வயது மாதுவிற்கு பெட்டாலிங் ஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 12 மாத சிறைத் தண்டனை விதித்தது.

62 வயதுடைய சாய்ரா அப்துல்லா என்ற அந்த மாது கடந்த ஜுலை 4 ஆம் தேதி பத்துகேவ்ஸ், கம்போங் லக்சமனாவில் உள்ள லக்சமனா ஜெயா அப்பார்ட்மென்ட் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவ த்தில் 37 வயது இனாம் உல்லாஹ் என்ற பாகிஸ்தாானிய ஆடவரும், அவரின் மனைவியான உள்ளூரை சேர்ந்த 60 வயதுடைய ஜெமிலாஹ் சப்டா என்பவரும் கடும் தீக்காயங்களுக்கு ஆளாகினர்.

ஜெமிலாஹ் சப்டா மீது நடத்தப்பட்ட எரிதிரவ வீச்சுக்கு சாய்ரா அப்துல்லாவிற்கு 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் இனாம் உல்லாஹ் மிற்கு எதிராக நடத்தப்பட்ட எரிதிரவக வீச்சுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்