May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கார் கால்வாயில் விழுந்ததில் ஆடவர் மரணம்

Share:

மூவார், ஜன. 17-


கார் ஒன்று சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள கால்வாயில் விழுந்ததில் ஆடவர் ஒருவர் நீரில் மூழ்கி மாண்டார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜோகூர், மூவார், பாரிட் ஜாவா, பாரிட் லிம்போங்கில் நிகழ்ந்தது.

இவ்விபத்தில் புரோட்டோன் ஈஸ்வரா காரை செலுத்திய 32 வயது நபர், மூச்சுத் திணறலுக்கு ஆ ளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராயிஸ் முக்லிம் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.

அந்த ஆடவரை காப்பாற்றும் முயற்சியில் பொது மக்கள் ஈடுபட்ட போதிலும் பலன் அளிக்கவில்லை என்றார் அவர்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்