May 18, 2026
Thisaigal NewsYouTube
சிறுவன் சித்ரவதை: தாயாரும், வளர்ப்புத் தந்தையும் கைது
தற்போதைய செய்திகள்

சிறுவன் சித்ரவதை: தாயாரும், வளர்ப்புத் தந்தையும் கைது

Share:

கங்கார், ஜூன்.24-

ஆறு வயது சிறுவன், சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பில் அவரின் தாயார் மற்றும் வளர்ப்புத் தந்தை கைது செய்யப்பட்டனர். பெர்லிஸ், கங்கார், சிம்பாங் அம்பாட், கம்போங் டத்தோ அஹ்மாட் மூசாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் 37 வயது நபரும், அவரின் 27 வயது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்விருவரையும் நான்கு நாள் தடுத்து வைப்பதற்கான நீதின்ற ஆணையைப் போலீசார் பெற்றுள்ளதாக கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி உஷாரிஃபுடின் முகமட் யுசோப் குறிப்பிட்டார்.

அந்தச் சிறுவனின் தாத்தா அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்தச் சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை