Aug 2, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் அமானில் விசாரணைக்காக சித்தி மஸ்துரா
தற்போதைய செய்திகள்

புக்கிட் அமானில் விசாரணைக்காக சித்தி மஸ்துரா

Share:

இன்று காலை 11.00 மணி அளவில் கெபாலா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சிதி மஸ்தூரா முஹமாட் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

ஜசெக கட்சியின் தலைவர் லிம் குவான் எங். சிங்கப்பூரின் முன்னாள் புரதமர் லீ குவான் இயூ, கம்யூனிஸ்டு தலைவர் மறைந்த சின் பெங் ஆகிய அனைவருக்கும் இடையில் குடும்பத் தொடர்பு இருப்பதாக சித்தி மஸ்துரா கருத்திரைத்திருந்தார். அந்த விவகாரத்திற்காக அவர் விசாரிக்கப்படுகிறார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு