Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களின் பாதுகாப்புக்கு கல்வி அமைச்சு முழு பொறுப்பேற்கிறது
தற்போதைய செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்புக்கு கல்வி அமைச்சு முழு பொறுப்பேற்கிறது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.02-

பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கு கல்வி அமைச்சு முழு பொறுப்பேற்கிறது என்று அதன் அமைச்சர் ஃபட்லீனா சீடேக் இன்று உறுதி அளித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் சாக்கடை குழிக்குள் மாணவர் ஒருவர், விழுந்து, உயிரிழந்த சம்பவத்தற்கு NFA எனப்படும் மேற்கொண்டு நடவடிக்கை இல்லை என்று வகைப்படுத்தப்பட்ட போதிலும் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் பெரும் பொறுப்பை கல்வி அமைச்சு ஏற்பதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை