Mar 26, 2026
Thisaigal NewsYouTube
போலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டார்
தற்போதைய செய்திகள்

போலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டார்

Share:

பட்டர்வொர்த் , ஆகஸ்ட் 20-

80 வயது அத்தையைக் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்தது தொடர்பாக போலிஸிடம் பிடிப்பட்ட 43 வயது ஆடவர், பினாங்கு மருத்துவமனையில் இன்னும் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு, தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து அந்த ஆடவர் சுயநினைவில்லாமல் இருப்பதால், நேற்று அவர் போலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக செபெராங் உத்தாரா துணை போலிஸ் தலைவர் கண்காணிப்பாளர் சி.தர்மலிங்கம் தெரிவித்தார்.

இந்நிலையில், பினாங்கு, கேபாலா படாஸ், பெகன் தரத் -டில் நேர்ந்த அச்சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்கள் மேல் நடவடிக்கைக்காக அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு