Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் பழைய பெர்ரி சேவையை கொண்டு வரும் திட்டமில்லை
தற்போதைய செய்திகள்

பினாங்கில் பழைய பெர்ரி சேவையை கொண்டு வரும் திட்டமில்லை

Share:

கோலாலம்பூர், ஜனவரி.12-

பினாங்கு பழைய 'ஐகானிக்' பெர்ரி சேவையை மீண்டும் தொடங்கும் திட்டம் ஏதுமில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

பழைய பெர்ரிகளை மீண்டும் இயக்குவதில் உள்ள தொழில்நுட்ப சவால்கள் மற்றும் உதிரி பாகங்கள் கிடைப்பதில் உள்ள தட்டுப்பாடு ஆகியவற்றை அவர் முக்கிய காரணங்களாகக் குறிப்பிட்டார்.

பினாங்கில் உள்ள தற்போதைய பெர்ரி முனையங்கள் புதிய பெர்ரிகளின் செயல்பாட்டிற்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டுள்ளன. எனவே, பழைய பெர்ரிகளை மீண்டும் கொண்டு வர வேண்டுமானால் புதிய முனையங்களை உருவாக்க வேண்டும்; அது தற்போது சாத்தியமில்லை என்று அந்தோணி லோக் விளக்கமளித்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்