Dec 5, 2025
Thisaigal NewsYouTube
அதிக ஆதரவைக் கண்டு பயந்து பெர்சாத்து உறுப்பினர்களை கவர்ந்திழுக்க முயற்சி நடக்கிறது
தற்போதைய செய்திகள்

அதிக ஆதரவைக் கண்டு பயந்து பெர்சாத்து உறுப்பினர்களை கவர்ந்திழுக்க முயற்சி நடக்கிறது

Share:

தேசியக் கூட்டணியின் ஆதரவைப் பெற நடக்கும் முயற்சியைப் பார்க்கும்போது, ஆளும் கட்சி இப்போது சற்று பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். எனவே, பெர்சத்து கட்சியின் உறுப்பினர்களை கவர முயற்சிப்பதாக விவரித்தார் என அதன் துணைத் தலைவர் அஹ்மாட் ஃபைசால் அசுமு

"பெர்சாத்து அதிக கவனத்தையும் ஆதரவையும் பெறும்போது, எதிர்த்தரப்பினரனால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை எனக் கூறிய அவர், பெர்சத்து கட்சி வலுவிழந்து இருப்பதாகப் பார்க்கப்பட்டு கட்சியினரை எதிர்த்தரப்பினர் நெருங்கத் தொடங்கி இருப்பதாக ஃபைசால் அசுமு கூறினார்.

அரசியல் எதிரிகள் தங்கள் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும்போது மட்டுமே அணுகுகிறார்கள் என்பதை நம்மில் சிலர் எப்போதும் மறந்துவிடுகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்