Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் மீண்டும் மிதமான நில நடுக்கம் : பத்து பஹாட் குலுங்கியது
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் மீண்டும் மிதமான நில நடுக்கம் : பத்து பஹாட் குலுங்கியது

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.04-

ஜோகூரில் மீண்டும் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. பத்து பஹாட்டில் ஶ்ரீ மேடான், பாரிட் சுலோங் முதலிய பகுதிகளில் நேற்று மாலையில் நில நடுக்கத்திற்கான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

யொங் பெங்கிலிருந்து தென் மேற்காக 10 கிலோமீட்டர் தூரத்தில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 2.9 ஆகப் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா தனது அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

வடக்கில் 1.95 பாகையிலும், கிழக்கில் 102.9 பாகையிலும் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் நிலைக் கொண்டிருந்ததாக அது தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஜோகூரில் முதல் முறையாக சிகாமட்டில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது முதல் ஜோகூர் மாநிலத்தின் நில அதிர்வுகளைத் தாங்கள் தற்போது அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு