Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு பெர்ரி, தொல்பொருள் காட்சியகமாக கடலில் மிதக்கும்
தற்போதைய செய்திகள்

பினாங்கு பெர்ரி, தொல்பொருள் காட்சியகமாக கடலில் மிதக்கும்

Share:

பட்டர்வொர்த்,அக்டோபர் 03-

பினாங்கு மாநிலத்தின் நில அடையாளத்தை தாங்கிய நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டுடன் தனது சேவையை நிறுத்திக்கொண்ட பினாங்கு Feri- களில் ஒன்றுக்கு, மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டு, தொல்பொருள்சாலை காட்சியகமாக கடலில் மிதக்கப்படவிருக்கிறது.

இந்த முயற்சியானது, பினாங்கிற்கு சுற்றுப்பயணிகளை கவர்வது மட்டுமல்லாமல், பினாங்கு பாலம் கட்டப்படுதற்கு முன்னதாக பினாங்கு தீவையும், பெருநிலத்தையும் இணைப்பதற்கு குட்டித் தூதுவர்களைப் போல் மக்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்கி வந்த Feri- யின் ஒரு நூற்றாண்டு கால அர்ப்பணிப்பை இளைய தலைமுறையினரிடம் நினைவுகூரப்படுவதற்கு அதனை காட்சியகப்படுத்தப்படவிருக்கிறது.

ஆசியாவில் கடலில் மிதக்கப்படவிருக்கும் முதலாவது தொல்பொருள் காட்சி சாலையாக பினாங்கு Feri- விளங்கவிருக்கிறது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு