Aug 6, 2026
Thisaigal NewsYouTube
முகநூலில் தவறான குற்றச்சாட்டுகளைப் பரப்பிய சம்பவம் குறித்து 10 நபர்களிடன் போலீசார் விசாரணை.
தற்போதைய செய்திகள்

முகநூலில் தவறான குற்றச்சாட்டுகளைப் பரப்பிய சம்பவம் குறித்து 10 நபர்களிடன் போலீசார் விசாரணை.

Share:


'ஹரப்பான் மலேசியா' மற்றும் 'சஹபாட் அன்வார் இப்ராஹிம்' என்ற முகநூல் பொய் கணக்குகளின் வழி பொது சேவை துறையில் பணியாற்றுபவர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வந்த இரு முகநூல் கணக்கு உரிமையாளர்களைப் போலீசார் தேடி வருவதாக புக்கிட் அமான் குற்றவியல் புலன் விசாரணைப் பிரிவின் இயக்குனர் டத்தோ செரி முகமாட் ஷுஹைலி முகமட் சாயின் தெரிவித்தார்.

முகநூல் பக்கங்களில் போலியான கணக்குகள் வழி பொது சேவை துறையில் பணியார்றுவர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை பதிவிட்டதுடன் அவர்கள் பி.பி.தி.டி என்ற அரசாங்க தலைமைத்துவ நிர்வாகிகள் சங்கத்தின் பெயரையும் தவறாக பயன்படுத்தி உள்ளனர்.

மேலும், மலேசிய தலைமை செயலாளர் தான் ஶ்ரீ முகமட் ஷுகி அலி மற்றும் கே.பி.பி.ஏ எனப்படும் அரசாங்க ஊழியர் இயக்குனர் மீது தனிப்பட்டத் தாக்குதல் முகநூல் பொய்க்கணக்கு வழி நடத்தியுள்ளதால் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்து வருகின்றது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது