மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டாரைப், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜோகூர்பாரு, இஸ்தானா பூகிச் செரேனா அரண்மனையில் நேற்று மாலையில் சந்தித்தார். அச்சந்திப்பு நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள், சுல்தான் இப்ராஹிமின் அதிகாரத்துவ முகநூலில் இன்று பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ ஓன் ஹஃபீஸ் கஸீயும் கலந்து கொண்டார்.
நாட்டின் பத்தாவது பிரதமராக தாம் தலைமையேற்றப்பின்னர் நாடு மற்றும் ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளின் வளர்ச்சி குறித்து இச்சந்திப்பின் போது சுல்தான் இப்ராஹிமிற்கு அன்வார் விளக்கம் அளித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


