May 1, 2026
Thisaigal NewsYouTube
மரியாதை நிமித்தமாக ஜோகூர் சுல்தானுடன் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

மரியாதை நிமித்தமாக ஜோகூர் சுல்தானுடன் சந்திப்பு

Share:

மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டாரைப், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜோகூர்பாரு, இஸ்தானா பூகிச் செரேனா அரண்மனையில் நேற்று மா​லையில் சந்தித்தார். அச்சந்திப்பு நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள், சுல்தான் இப்ராஹிமின் அதிகாரத்துவ முக​நூலில் இன்று பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. சுமார் ஒரு மணி நேரம் நடை​பெற்ற இந்தச் சந்திப்பில் ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ ஓன் ஹஃபீஸ் கஸீயும் கலந்து கொண்டார்.

நாட்டின் பத்தாவது பிரதமராக தாம் தலைமையேற்றப்பின்னர் நாடு மற்றும் ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளின் வளர்ச்சி குறித்து இச்சந்திப்பின் போது சுல்தான் இப்ராஹிமிற்கு அன்வார் விளக்கம் அளித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி