Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மரியாதை நிமித்தமாக ஜோகூர் சுல்தானுடன் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

மரியாதை நிமித்தமாக ஜோகூர் சுல்தானுடன் சந்திப்பு

Share:

மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டாரைப், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜோகூர்பாரு, இஸ்தானா பூகிச் செரேனா அரண்மனையில் நேற்று மா​லையில் சந்தித்தார். அச்சந்திப்பு நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள், சுல்தான் இப்ராஹிமின் அதிகாரத்துவ முக​நூலில் இன்று பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. சுமார் ஒரு மணி நேரம் நடை​பெற்ற இந்தச் சந்திப்பில் ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ ஓன் ஹஃபீஸ் கஸீயும் கலந்து கொண்டார்.

நாட்டின் பத்தாவது பிரதமராக தாம் தலைமையேற்றப்பின்னர் நாடு மற்றும் ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளின் வளர்ச்சி குறித்து இச்சந்திப்பின் போது சுல்தான் இப்ராஹிமிற்கு அன்வார் விளக்கம் அளித்தார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்