Dec 3, 2025
Thisaigal NewsYouTube
உடல்பிடி நிலையங்களில் 26 வெளிநாட்டுப் பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

உடல்பிடி நிலையங்களில் 26 வெளிநாட்டுப் பெண்கள் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.24-

கோலாலம்பூரிலும், பூச்சோங்கிலும் உள்ள உடல்பிடி நிலையங்களில் மலேசிய குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 26 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பிறகு பல்வேறு பொறுப்புகளில் உள்ள 55 அதிகாரிகள் மற்றும் அமலாக்கப் பணியாளர்களின் ஆள்பலத்துடன் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையின் போது மொத்தம் 42 தனிநபர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் குடிநுழைவு விதிமுறைகளை மீறிய பல்வேறு குற்றங்களுக்காக 21 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய 28 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்