Jun 15, 2026
Thisaigal NewsYouTube
டாங் வாங்கி நிலையம் அருகே கிளானா ஜெயா எல்.ஆர்.டி ரயில் திடீரென நிறுத்தப்பட்டதால் ஐந்து பயணிகள் காயம்
தற்போதைய செய்திகள்

டாங் வாங்கி நிலையம் அருகே கிளானா ஜெயா எல்.ஆர்.டி ரயில் திடீரென நிறுத்தப்பட்டதால் ஐந்து பயணிகள் காயம்

Share:

நேற்று கிளானா ஜெயா எல்.ஆர்.டி ரயில் டாங் வாங்கி நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது திடீரென நிறுத்தப்பட்டதால், ரயிலின் உள்ளே இருந்த கண்ணாடித் தடுப்பு ஒன்று உடைந்து ஐந்து பயணிகள் காயமடைந்தனர்.

திடீர் நிறுத்தத்தின் போது நின்றுகொண்டிருந்த பயணி ஒருவர் நிலைதடுமாறியதால், அவர் கையில் இருந்த தண்ணீர் பாட்டில் கண்ணாடித் தடுப்பின் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக ரேபிட் கே.எல் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மற்ற மூவருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ரயில் பரிசோதனைக்காக சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இது குறித்த விரிவான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்