Mar 19, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் கடலில் ஏற்பட்ட பேரலைகள் காரணமாக 23 குடும்பங்கள் இடமாற்றம்!
தற்போதைய செய்திகள்

கெடாவில் கடலில் ஏற்பட்ட பேரலைகள் காரணமாக 23 குடும்பங்கள் இடமாற்றம்!

Share:

சுங்கை பட்டாணி, அக்டோபர்.23-

கெடா கம்போங் ஹுமா, தஞ்சோங் டாவாய் அருகே நேற்று பிற்பகல் கடலில் ஏற்பட்ட பேரலைகள் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 23 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 பேர் தற்காலிக நிவாரண மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இடம் பெயர்ந்தவர்கள் அனைவரும் நேற்று மாலை 6 மணியளவில் SJKC Choong Cheng நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டதாக கோல மூடா உள்நாட்டுப் பாதுகாப்புப் படை அதிகாரி கேப்டன் அமிருல் அஷ்ராஃப் முகமட் மயாடின் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை முதல் இரவு வரை அப்பகுதியில் நீடித்த கனமழை நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.

நேற்று கடலில் ஏற்பட்ட பேரலைகள், கட்டப்பட்டிருந்த பாதுகாப்புச் சுவரையும் மீறும் அளவிற்கு இருந்ததால், இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமிருல் அஷ்ராஃப் தெரிவித்துள்ளார்.

Related News

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு