May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஆபாசப் படம்: விசாரணை அறிக்கை திறக்கப்பட்டது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன.23-

தனது புகைப்படத்தை தணிக்கை செய்து, ஆடையின்றி நிர்வாணக் கோலமாக, சமூக வலைத்தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பெண் ஒருவர் அளித்துள்ளார்.

இப்புகாரைத் தொடர்ந்து விசாரணை அறிக்கை ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிசாம் ஜாபார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை மாலை 4.13 மணியளவில் சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து தாங்கள் புகாரை பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்களில் திறக்கப்பட்டுள்ள ஒரு செயலியின் மூலம் அந்த ஆபாசப்படம் ஒன்று தலா 18 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டம் 292பிரிவின் கீழ் இவ்விவகாரத்தை தாங்கள் புலன் விசாரணை செய்து வருவதாக ஏசிபி ஷாருல்நிசாம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்