Apr 1, 2026
Thisaigal NewsYouTube
54 சுங்கத் துறையினர் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

54 சுங்கத் துறையினர் பிடிபட்டனர்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.03-

முறைகேடு நடவடிக்கை தொடர்பில் கடந்த ஆண்டு சுங்கத் துறையைச் சேர்ந்த 54 அதிகாரிகள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற அதன் தலைமை இயக்குநர் அனிஸ் ரிஸானா முகமட் ஸைனுடின் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள 14, 872 சுங்கத்துறை அதிகாரிகளில் இந்த எண்ணிக்கை, 0.36 விழுக்காடாகும். இது மிகச் சிறிய எண்ணிக்கை என்றாலும் இதனைச் சுங்கத்துறை கடுமையாக கருதுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் லஞ்ச ஊழல் தொடர்பில் இது போன்ற அதிகாரிகள் பிடிபடுவது மூலம் மலேசிய சுங்கத் துறையை மேம்படுத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அனிஸ் ரிஸானா தெரிவித்தார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்