Aug 9, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர்எம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்

Share:

புத்ராஜெயா, மார்ச்.13-

தனது முன்னாள் அதிகாரியின் வீட்டில் 177 மில்லியன் ரிங்கிட் பெறுமாறுள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனக்கு எதிரான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்கப் போவதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார்.

புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் இன்று 5 மணி நேர விசாரணைக்கு ஆளாகிய இஸ்மாயில் சப்ரி, அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களிடம் கருத்துரைக்கவில்லை. ஆனால், விசாரணைக்குப் பிறகு தனது முகநூலில் வெளியிட்ட குறுந்தகவலில் விசாரணை முற்றுப் பெறும் வரை முழு ஒத்துழைப்பு நல்குவதாக அறிவித்துள்ளார்.

இன்று காலையில் 10 மணிக்கு தொடங்கிய இஸ்மாயில் சப்ரி சம்பந்தப்பட்ட எஸ்பிஆர்எம் விசாரணை பிற்பகல் 3 மணிக்கு முடிவுற்றது. விசாரணை நாளை வெள்ளிக்கிழமையும் தொடரும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து