Apr 7, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர்எம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்

Share:

புத்ராஜெயா, மார்ச்.13-

தனது முன்னாள் அதிகாரியின் வீட்டில் 177 மில்லியன் ரிங்கிட் பெறுமாறுள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனக்கு எதிரான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்கப் போவதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார்.

புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் இன்று 5 மணி நேர விசாரணைக்கு ஆளாகிய இஸ்மாயில் சப்ரி, அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களிடம் கருத்துரைக்கவில்லை. ஆனால், விசாரணைக்குப் பிறகு தனது முகநூலில் வெளியிட்ட குறுந்தகவலில் விசாரணை முற்றுப் பெறும் வரை முழு ஒத்துழைப்பு நல்குவதாக அறிவித்துள்ளார்.

இன்று காலையில் 10 மணிக்கு தொடங்கிய இஸ்மாயில் சப்ரி சம்பந்தப்பட்ட எஸ்பிஆர்எம் விசாரணை பிற்பகல் 3 மணிக்கு முடிவுற்றது. விசாரணை நாளை வெள்ளிக்கிழமையும் தொடரும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News

சிகமாட்  கோர விபத்து: 3 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம்: டிரெய்லர் லாரி ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு

சிகமாட் கோர விபத்து: 3 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம்: டிரெய்லர் லாரி ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு

சிறுமி பாலியல் வன்கொடுமை: தலைமை சமையல்காரர் :குற்றத்தை ஒப்பினார்

சிறுமி பாலியல் வன்கொடுமை: தலைமை சமையல்காரர் :குற்றத்தை ஒப்பினார்

10A பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கிடைப்பதை உறுதி செய்வீர், ஜசெக. கோரிக்கை

10A பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கிடைப்பதை உறுதி செய்வீர், ஜசெக. கோரிக்கை

நாட்டில் நிலவும் சர்ச்சைகளின் எதிரொலி/ தேசிய ஒற்றுமை மற்றும் சமரச ஆணையத்தை மீண்டும் அமைக்கும் முயற்சிகள் தீவிரம்

நாட்டில் நிலவும் சர்ச்சைகளின் எதிரொலி/ தேசிய ஒற்றுமை மற்றும் சமரச ஆணையத்தை மீண்டும் அமைக்கும் முயற்சிகள் தீவிரம்

குளுவாங்கில் புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்டன

குளுவாங்கில் புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்டன

மோசடிக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் - ஆர் சஞ்சீவன் வலியுறுத்து

மோசடிக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் - ஆர் சஞ்சீவன் வலியுறுத்து