May 28, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர்எம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்

Share:

புத்ராஜெயா, மார்ச்.13-

தனது முன்னாள் அதிகாரியின் வீட்டில் 177 மில்லியன் ரிங்கிட் பெறுமாறுள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனக்கு எதிரான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்கப் போவதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார்.

புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் இன்று 5 மணி நேர விசாரணைக்கு ஆளாகிய இஸ்மாயில் சப்ரி, அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களிடம் கருத்துரைக்கவில்லை. ஆனால், விசாரணைக்குப் பிறகு தனது முகநூலில் வெளியிட்ட குறுந்தகவலில் விசாரணை முற்றுப் பெறும் வரை முழு ஒத்துழைப்பு நல்குவதாக அறிவித்துள்ளார்.

இன்று காலையில் 10 மணிக்கு தொடங்கிய இஸ்மாயில் சப்ரி சம்பந்தப்பட்ட எஸ்பிஆர்எம் விசாரணை பிற்பகல் 3 மணிக்கு முடிவுற்றது. விசாரணை நாளை வெள்ளிக்கிழமையும் தொடரும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்