Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கிராபிக் வரைவாளர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

கிராபிக் வரைவாளர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், மார்ச் 1 -

கடந்த வாரம் ஓர் இந்தியப் பிரஜைக்கு சொந்தமான 2 லட்சத்து 66 ஆயிரத்து 50 வெள்ளி மதிப்புள்ள தங்கப் பாலம் மற்றும் கைப்பேசியை கொள்ளையடித்ததாக கிராபிக் வரைவாளர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ம். ரமேஷ் ராஜ் என்ற அந்த கிராபிக் வரைவாளர், இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் ஒரு நபருடன் கூட்டாக சேர்ந்து கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி பிற்பகல் 2.10 மணியளவில் கோலாலம்பூர், Masjid India-வில் ஓர் உணவகத்தின் பின்புறம் மொகமட் முபாராக் சிக்கான்டெர் என்பவருக்கு சொந்தமான மேற்கண்ட உடமைகளை கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதே நீதிமன்றத்தில் உணவு விநியோகிப்பாளரான 31 வயது ஜ. பரான்சிஸ் என்பவரும் குற்றஞ்சாட்டப்பட்டார். கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி பிற்பகல் 2.20 மணியளவில் கோலாலம்பூர், டாங் வாங்கி யில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் 51 வயதுடைய மொஹமட் சைனுடின் அப்துல்லா என்பவருக்கு சொந்தமான 25 ஆயிரம் ஸ்தெர்லிங் பௌன் அல்லது ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 750 வெள்ளியை கொள்ளையிட்டதாக பிரான்சிஸ் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

Related News

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது