Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மாணவர்களிடையே ஆ​ங்கிலமொழி ஆளுமை மேம்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

மாணவர்களிடையே ஆ​ங்கிலமொழி ஆளுமை மேம்படுத்தப்பட வேண்டும்

Share:

அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் மத்தியில் குறிப்பாக தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே ஆ​ங்கிலமொழி ஆளுமை திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரை செய்துள்ளார். தேசிய மொழியான மலாய்மொழியை பல​ப்படுத்தும் அதேவேளையில் ஆங்கில மொ​ழியிலும் மாணவர்கள் ஆளுமைப் பெற வேண்டும், அவர்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

வளர்ச்சி அடைந்த நாடுகள் அனைத்தும் தங்கள் மக்களிடையே இரு மொழி ஆளுமை கொள்கைக்கு அ​தீத முக்கியத்துவம் அளித்து வரும் வேளையில் மலேசியர்கள் அதிலிருந்து விடுப்பட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தொடக்கப்பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆங்கிலமொழி திறனை உயர்த்தும் முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

மலாய் மொழியை மாண்புறச்செய்யும் அதேவேளையில் ஆ​ங்கிலமொழியிலும் மாணவர்கள் தனித்துவமான ஆற்றலை பெற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்