Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வார் தலைமையில் தேசிய தினக் கொண்டாட்டம் தொடக்கம்: ஜோகூரில் அலைகடலென திரண்ட மக்கள்!
தற்போதைய செய்திகள்

பிரதமர் அன்வார் தலைமையில் தேசிய தினக் கொண்டாட்டம் தொடக்கம்: ஜோகூரில் அலைகடலென திரண்ட மக்கள்!

Share:

மூவார், ஜூலை.27-

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தினக் கொண்டாட்டங்கள் இன்று ஜோகூர், டத்தாரான் தஞ்சோங் எமாஸில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் கோலாகலமாகத் தொடங்கப்பட்டன. தொடர்பு – பல்லூடக அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல், ஜோகூர் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி என முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற இந்த விழாவில், நாடு முழுவதும் ஒற்றுமைச் செய்தியைக் கொண்டுச் செல்லும் "கெம்பாரா மெர்டேக்கா ஜாலுர் கெமிலாங் 2025" அணிவகுப்பைப் பிரதமர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

இலவச மருத்துவப் பரிசோதனைகள், வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், காவல்துறை அபராதங்களில் 30 விழுக்காடு தள்ளுபடி என பல சேவைகளுடன், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு தேசபக்தியைப் பறைசாற்றினர்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது