Mar 17, 2026
Thisaigal NewsYouTube
ஜன்னலை திறக்காமல் காரில் உறங்கிய பெண்
தற்போதைய செய்திகள்

ஜன்னலை திறக்காமல் காரில் உறங்கிய பெண்

Share:

ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் காருக்குள் 20 வயதுடைய பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அப்பெண் மருத்துவமனையில் உடல்நலமின்றி அனுமதிக்கப்பட்டு வரும் தனது தந்தையை கவனித்து வந்ததாகவும் காரில் ஓய்வெடுக்க வந்தபோது கார் ஜன்னல்களை திறக்காமல் அயர்ந்து உறங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக ஈப்போ ஓசிபிடி அசிஸ்ட் காமிஷனர் யஹாயா ஹாசன் ஓர் அறிக்கையில் இன்று கூறினார்.

இச்சம்பவம் குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் பாதுகாவலரிடமிருந்து ஓர் அழைப்பு வந்ததாகவும் அதில் ஒரு பெண் சுயநினைவின்றி இருந்ததாகவும் மருத்துவ அதிகாரியின் சோதனைக்கு பின் அவர் உயிரிழந்தது தெரியவந்ததாக யஹாயா ஹாசன் விவரித்தார்.

பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு திடீர் மரணத்தினால் இறந்துள்ளதாக சவப்பரிசோதனையில் தெரியவந்ததாக யஹாயா ஹாசன் மேலும் விளக்கினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு