Aug 10, 2026
Thisaigal NewsYouTube
ஆதரவுக் கடிதங்கள் முக்கிய ஆவணங்கள் கிடைப்பதற்கு உத்தரவாதம் அல்ல
தற்போதைய செய்திகள்

ஆதரவுக் கடிதங்கள் முக்கிய ஆவணங்கள் கிடைப்பதற்கு உத்தரவாதம் அல்ல

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.07-

தனிநபர்களின் முக்கிய ஆவணங்களான மைகாட், மைகாஸ் மற்றும் மைபிஆர் போன்றவற்றை அங்கீகரிப்பதற்கு சில தரப்பினரால் வழங்கப்படும் ஆதரவுக் கடிதங்கள், அந்த முக்கிய ஆவணங்கள் கிடைப்பதற்கு உத்தரவாதம் அல்ல என்ற தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் இன்று விளக்கம் அளித்துள்ளது.

ஆதரவு கடிதம் வழங்கப்பட்டு விட்டதால் அந்த முக்கிய ஆவணங்கள் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்க வேண்டாம் என்று விண்ணப்பத்தாரர்களை ஜேபிஎன் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆதரவுக் கடிதங்கள் கருத்தில் கொள்ளப்படாது. மாறாக, அந்த முக்கிய ஆவணங்களைப் பெறுவதற்கு 1990 ஆம் ஆண்டு தேசிய பதிவு இலாகா சட்டத்தின் கீழ் போதுமான தஸ்தாவேஜுக்கள் இணைக்கப்பட்டுள்ளனவா? என்பதை மட்டுமே ஜேபிஎன் கருத்தில் கொள்ளும் என்று அவ்விலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி