Mar 12, 2026
Thisaigal NewsYouTube
புக்கேட் கடல் பகுதிகளில் 50 முதல் 60 வேகம் அளவு காற்று வீசுவதுடன் 3.5 மீட்டர் உயரம் அளவு கடல் அலைகள் எழும்ப சாத்தியங்கள்
தற்போதைய செய்திகள்

புக்கேட் கடல் பகுதிகளில் 50 முதல் 60 வேகம் அளவு காற்று வீசுவதுடன் 3.5 மீட்டர் உயரம் அளவு கடல் அலைகள் எழும்ப சாத்தியங்கள்

Share:

இன்று மதியம் மூன்று மணிக்கு மலேசிய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின் படி புக்கேட் கடல் பகுதிகளில் 50 முதல் 60 வேகம் அளவு காற்று வீசுவதுடன் 3.5 மீட்டர் உயரம் அளவு கடல் அலைகள் எழும்ப சாத்தியங்கள் இருப்பதினால் மீன் பிடித்தல் மற்றும் ஃப்ரி சேவை நிறுத்தி வைக்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் மலேசியாவில் உள்ள ஜொகூர் , பகாங் திரங்கனு, கிளந்தான், சபா, சரவாக் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ய உள்ளதால் படகு சவாரிக்கு உகந்ததில்லை என அது தெரிவித்துள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!