May 25, 2026
Thisaigal NewsYouTube
ஆள் கடத்தல் கும்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

ஆள் கடத்தல் கும்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Share:

அக்டோபர் 07

கோலாலம்பூர் செராஸ் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்டசோதனை நடவடிக்கையில் ஆள் கடத்தல் கும்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

21 முதல் 33 வயதுக்குட்பட்ட 21 வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷபான் தெரிவித்தார்.

மூன்று சந்தேகநபர்கள் தற்காலிக பணி அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும், அவர்கள் அதிக காலம் தங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒவ்வொரு வெளிநாட்டவருக்கும் சம்பந்தப்பட்ட சிண்டிகேட் RM2,000 முதல் RM5,000 வரை வசூலித்தது விசாரணையில் தெரியவந்ததாக ஜகாரியா கூறினார்!

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி