Aug 2, 2026
Thisaigal NewsYouTube
ஆள் கடத்தல் கும்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

ஆள் கடத்தல் கும்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Share:

அக்டோபர் 07

கோலாலம்பூர் செராஸ் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்டசோதனை நடவடிக்கையில் ஆள் கடத்தல் கும்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

21 முதல் 33 வயதுக்குட்பட்ட 21 வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷபான் தெரிவித்தார்.

மூன்று சந்தேகநபர்கள் தற்காலிக பணி அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும், அவர்கள் அதிக காலம் தங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒவ்வொரு வெளிநாட்டவருக்கும் சம்பந்தப்பட்ட சிண்டிகேட் RM2,000 முதல் RM5,000 வரை வசூலித்தது விசாரணையில் தெரியவந்ததாக ஜகாரியா கூறினார்!

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு