Dec 4, 2025
Thisaigal NewsYouTube
42 இடங்களில் ஆபத்து அவசர விசைகள்
தற்போதைய செய்திகள்

42 இடங்களில் ஆபத்து அவசர விசைகள்

Share:

கோலாலம்பூர் பொது பூங்காக்களை பயன்படுத்துகின்ற பொது மக்கள் ஆபத்து அவசர வேளைகளில் உதவிக் கோரி அழைப்பதற்கு 42 இடங்களில் அவசர விசை சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தினால் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகர் மக்கள் பொது பூங்காக்களில் இருக்கும் போது தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு ஏதுவாக இந்த பாதுகாப்பு விசைத் தூண்கள் 42 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளதாக கூட்டரசு பிரதேச இலாகா தனது முகநூலில் தெரிவித்துள்ளது.

தித்திவங்சா ஏரி பூங்கா, பெர்டானா தாவரவியல் பூங்கா, பெர்மைசூரி ஏரி பூங்கா, கெபோங் பெருநகர ஏரிப் பூங்கா மற்றும் பட்டு பெருநகரப் பூங்கா ஆகியவை ஆபத்து அவசர விசைகள் பொருத்தப்பட்டுள்ள பொது பூங்காக்களில் அடங்கும் என்று அது தெரிவித்துள்ளது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்