Mar 10, 2026
Thisaigal NewsYouTube
42 இடங்களில் ஆபத்து அவசர விசைகள்
தற்போதைய செய்திகள்

42 இடங்களில் ஆபத்து அவசர விசைகள்

Share:

கோலாலம்பூர் பொது பூங்காக்களை பயன்படுத்துகின்ற பொது மக்கள் ஆபத்து அவசர வேளைகளில் உதவிக் கோரி அழைப்பதற்கு 42 இடங்களில் அவசர விசை சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தினால் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகர் மக்கள் பொது பூங்காக்களில் இருக்கும் போது தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு ஏதுவாக இந்த பாதுகாப்பு விசைத் தூண்கள் 42 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளதாக கூட்டரசு பிரதேச இலாகா தனது முகநூலில் தெரிவித்துள்ளது.

தித்திவங்சா ஏரி பூங்கா, பெர்டானா தாவரவியல் பூங்கா, பெர்மைசூரி ஏரி பூங்கா, கெபோங் பெருநகர ஏரிப் பூங்கா மற்றும் பட்டு பெருநகரப் பூங்கா ஆகியவை ஆபத்து அவசர விசைகள் பொருத்தப்பட்டுள்ள பொது பூங்காக்களில் அடங்கும் என்று அது தெரிவித்துள்ளது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து