Aug 10, 2026
Thisaigal NewsYouTube
வீட்டு வன்முறைச் சம்பவம் - மளிகைக் கடை உரிமையாளருக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

வீட்டு வன்முறைச் சம்பவம் - மளிகைக் கடை உரிமையாளருக்குத் தடுப்புக் காவல்

Share:

கோலபிலா, ஏப்ரல்.05-

வீட்டு வன்முறைச் சம்பவத்தில் தனது மனைவியைக் கடித்து, காயப்படுத்தியதாகக் கூறப்படும் மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் முதல் தேதி நெகிரி செம்பிலான், பெக்கான் கோலபிலாவில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்ப மாது போலீசில் புகார் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 32 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழியை போலீசார் கைது செய்ததாக கோலபிலா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் முஸ்தாபா ஹூசேன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர், கோலபிலா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு ஏதுவாக வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி