Apr 1, 2026
Thisaigal NewsYouTube
வீட்டு வன்முறைச் சம்பவம் - மளிகைக் கடை உரிமையாளருக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

வீட்டு வன்முறைச் சம்பவம் - மளிகைக் கடை உரிமையாளருக்குத் தடுப்புக் காவல்

Share:

கோலபிலா, ஏப்ரல்.05-

வீட்டு வன்முறைச் சம்பவத்தில் தனது மனைவியைக் கடித்து, காயப்படுத்தியதாகக் கூறப்படும் மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் முதல் தேதி நெகிரி செம்பிலான், பெக்கான் கோலபிலாவில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்ப மாது போலீசில் புகார் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 32 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழியை போலீசார் கைது செய்ததாக கோலபிலா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் முஸ்தாபா ஹூசேன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர், கோலபிலா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு ஏதுவாக வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்