May 28, 2026
Thisaigal NewsYouTube
வீட்டு வன்முறைச் சம்பவம் - மளிகைக் கடை உரிமையாளருக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

வீட்டு வன்முறைச் சம்பவம் - மளிகைக் கடை உரிமையாளருக்குத் தடுப்புக் காவல்

Share:

கோலபிலா, ஏப்ரல்.05-

வீட்டு வன்முறைச் சம்பவத்தில் தனது மனைவியைக் கடித்து, காயப்படுத்தியதாகக் கூறப்படும் மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் முதல் தேதி நெகிரி செம்பிலான், பெக்கான் கோலபிலாவில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்ப மாது போலீசில் புகார் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 32 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழியை போலீசார் கைது செய்ததாக கோலபிலா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் முஸ்தாபா ஹூசேன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர், கோலபிலா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு ஏதுவாக வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்