May 6, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு நிதி உதவியாக 3 மாதச் சம்பளம்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு நிதி உதவியாக 3 மாதச் சம்பளம்

Share:

சிரம்பான், டிசம்பர்.05-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள 6 ஆயிரம் அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு நிதி உதவியாக மூன்று மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் அறிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் மாநில அரசுக்கு தங்களின் சேவைத் திறனை வழங்குவதில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாதச் சம்பளம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மூன்று மாதச் சம்பளம் அடுத்த மாதமும், அடுத்த வருடம் மார்ச் மாதம் நோன்புப் பெருநாளுக்கு முன்னதாகவும் வழங்கப்படும் என்று அமினுடின் ஹருன் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்