Jun 29, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு நிதி உதவியாக 3 மாதச் சம்பளம்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு நிதி உதவியாக 3 மாதச் சம்பளம்

Share:

சிரம்பான், டிசம்பர்.05-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள 6 ஆயிரம் அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு நிதி உதவியாக மூன்று மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் அறிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் மாநில அரசுக்கு தங்களின் சேவைத் திறனை வழங்குவதில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாதச் சம்பளம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மூன்று மாதச் சம்பளம் அடுத்த மாதமும், அடுத்த வருடம் மார்ச் மாதம் நோன்புப் பெருநாளுக்கு முன்னதாகவும் வழங்கப்படும் என்று அமினுடின் ஹருன் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு