Mar 16, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு நிதி உதவியாக 3 மாதச் சம்பளம்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு நிதி உதவியாக 3 மாதச் சம்பளம்

Share:

சிரம்பான், டிசம்பர்.05-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள 6 ஆயிரம் அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு நிதி உதவியாக மூன்று மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் அறிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் மாநில அரசுக்கு தங்களின் சேவைத் திறனை வழங்குவதில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாதச் சம்பளம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மூன்று மாதச் சம்பளம் அடுத்த மாதமும், அடுத்த வருடம் மார்ச் மாதம் நோன்புப் பெருநாளுக்கு முன்னதாகவும் வழங்கப்படும் என்று அமினுடின் ஹருன் தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்