சரவாக் மீரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 20 வயது பெண்மனி ஒருவர் பலியானார். அந்த 20 வயது பெண்மனி டயானா டின்சி டக்ளஸ் ஓட்டி வந்த புரொட்டோன் சாகா வாகனம் சாலியில் கட்டுப்பாட்டை இழந்து , சாலையில் போடப்பட்டுள்ள சாலை தடுப்பு கம்பி காருக்குள் துளையிட்டுள்ளது என பத்து நியா தீயணைப்பு மீட்புப்பணி நிலையத்தின் தலைவர் ராரி பிஞ்சி,
தெரிவித்தார். அந்த பெண்மணியுடன் பயணித்த 3 குழந்தைகள் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


