சரவாக் மீரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 20 வயது பெண்மனி ஒருவர் பலியானார். அந்த 20 வயது பெண்மனி டயானா டின்சி டக்ளஸ் ஓட்டி வந்த புரொட்டோன் சாகா வாகனம் சாலியில் கட்டுப்பாட்டை இழந்து , சாலையில் போடப்பட்டுள்ள சாலை தடுப்பு கம்பி காருக்குள் துளையிட்டுள்ளது என பத்து நியா தீயணைப்பு மீட்புப்பணி நிலையத்தின் தலைவர் ராரி பிஞ்சி,
தெரிவித்தார். அந்த பெண்மணியுடன் பயணித்த 3 குழந்தைகள் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


