Aug 10, 2026
Thisaigal NewsYouTube
30 கார்களை வழங்குவதற்கு Carro நிறுவனம் ஒப்புதல்
தற்போதைய செய்திகள்

30 கார்களை வழங்குவதற்கு Carro நிறுவனம் ஒப்புதல்

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அவசர தேவைகளுக்குப் பயன்படுத்தவதற்கு 30 கார்களைத் தற்காலிமாக வழங்குவதற்கு Carro கார் விற்பனை நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

மேலும் இத்தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 70 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக மோட்டார் சைக்கிள்கள் வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் தேவைப்படுமானால் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ங் ஸீ ஹான் அலுவலகத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

இந்த பதிவின் மூலம் உண்மையிலேயே எத்தனை மோட்டார் சைக்கிள்கள் தேவைப்படுகின்றன என்பதைக் கண்டறிய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இன்று மஸ்ஜிட் புத்ரா ஹைட்ஸ் நிவாரண மையத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி