Aug 9, 2026
Thisaigal NewsYouTube
சுபாங்கில் சேவையை நிலைநிறுத்த பாதிக் ஏர் உறுதி
தற்போதைய செய்திகள்

சுபாங்கில் சேவையை நிலைநிறுத்த பாதிக் ஏர் உறுதி

Share:

கோலாலம்பூர், மார்ச்.14-

சிக்கன கட்டண விமான நிறுவனமான பாதிக் ஏர், சுபாங், சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்திலேயே தனது விமானச் சேவையை விரிவுப்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளது.

அடுத்த சில மாதங்களில் இன்னும் பல புதிய வழித் தடங்களை அதிக எண்ணிக்கையில் விரிவுப்படுத்துதற்கு அந்த விமான நிறுவனம், தேவையான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக பாதிக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் சந்திரன் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

புதிய அணுகுமுறையை மேம்படுத்துவது மூலம் வணிகம் அல்லது சுற்றுலா நோக்கங்களுக்காக வருகைப் புரியும் பயணிகளுக்கு முக்கிய நுழைவாயிலாக சுபாங் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்க பாதிக் ஏர் உறுதி பூண்டு இருப்பதாக சந்திரன் ராமமூர்த்தி குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து