May 28, 2026
Thisaigal NewsYouTube
சுபாங்கில் சேவையை நிலைநிறுத்த பாதிக் ஏர் உறுதி
தற்போதைய செய்திகள்

சுபாங்கில் சேவையை நிலைநிறுத்த பாதிக் ஏர் உறுதி

Share:

கோலாலம்பூர், மார்ச்.14-

சிக்கன கட்டண விமான நிறுவனமான பாதிக் ஏர், சுபாங், சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்திலேயே தனது விமானச் சேவையை விரிவுப்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளது.

அடுத்த சில மாதங்களில் இன்னும் பல புதிய வழித் தடங்களை அதிக எண்ணிக்கையில் விரிவுப்படுத்துதற்கு அந்த விமான நிறுவனம், தேவையான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக பாதிக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் சந்திரன் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

புதிய அணுகுமுறையை மேம்படுத்துவது மூலம் வணிகம் அல்லது சுற்றுலா நோக்கங்களுக்காக வருகைப் புரியும் பயணிகளுக்கு முக்கிய நுழைவாயிலாக சுபாங் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்க பாதிக் ஏர் உறுதி பூண்டு இருப்பதாக சந்திரன் ராமமூர்த்தி குறிப்பிட்டார்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்