May 18, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்பு மகள் சித்ரவரை: மாதுவுக்கு 8 ஆண்டுச் சிறை
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு மகள் சித்ரவரை: மாதுவுக்கு 8 ஆண்டுச் சிறை

Share:

கோல சிலாங்கூர், ஜூலை.04-

தனது வளர்ப்பு மகளை இடிக் கல்லால் அடித்துச் சித்ரவதை செய்து வந்ததுடன், கத்தியால் கீறி காயம் விளைவித்தக் குற்றத்திற்காக மாது ஒருவருக்கு கோல சிலாங்கூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 8 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது.

54 வயதுடைய அந்த மாது பிடிப்பட்ட தினமான கடந்த ஜுன் 28 ஆம் தேதி முதல் தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி நூருல் மார்டியா ரெட்ஸா உத்தரவிட்டார்.

தண்டனைக்குப் பிறகு 3 ஆண்டுகள் நன்னடத்தை ஜாமீனில் இருக்க வேண்டும் என்பதுடன் 4 மாதங்களுக்கு 40 மணி நேரம் சமூகச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று நீதிபதி நூருல் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த ஜுன் மாதம் கோல சிலாங்கூர், தாமான் பெண்டாஹாராவில் உள்ள ஒரு வீட்டில் 13 வயது வளர்ப்பு மகளை அந்த மாது சிற்றவதைச் செய்து வந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன