Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நஜிப் ரசாக் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க விண்ணப்பிக்கவிருக்கிறார்

Share:

டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் வீட்டுக் காவல் குறித்த கூடுதல் ஆவணம் தொடர்பாக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஶ்ரீ அகமட் தேரிருடின் முகமட் சாலேவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க விண்ணப்பம் செய்யவுள்ளார்.

நாளை மறுநாளுக்குள் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய உள்ளதாக வழக்கறிஞர் டான் ஸ்ரீ முஹம்மது ஷாஃபி அப்துல்லா கூறினார்.

SRC இன்டர்நேஷனல் Sdn Bhd நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்ததற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வீட்டுக் காவலில் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை அனுபவிக்க அனுமதிக்கும் வகையில், 16வது மாமன்னரால் Titah Adendum அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி