Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அது வெடிகுண்டு அல்ல, போலீசார் உறுதி செய்தனர்
தற்போதைய செய்திகள்

அது வெடிகுண்டு அல்ல, போலீசார் உறுதி செய்தனர்

Share:

ஜன.9-

ஜார்ஜ்டவுன், பண்டார் ஸ்ரீ பினாங்கில் கர்ப்பால் சிங் டிரைவ் சாலைக்கு அருகில் வெடிகுண்டைப் போல் கிடந்த ஒரு மர்மப் பொருள், அப்பகுதி மக்களை கதிகலங்க வைத்த வேளையில் அது வெடிகுண்டு அல்ல என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

அந்த மர்மப் பொருள் குறித்த போலீசார் மேற்கொண்ட சோதனையில் காகிதம், கம்பிகள், சிமெண்ட் போன்ற கலவையைக் கொண்ட அந்தப் பொருள், வெடிகுண்டு அல்ல என்பது உறுதி செய்யப்பட்டதாக ஜார்ஜ்டவுன் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. அப்துல் ரசாக் முகமட் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது