May 27, 2026
Thisaigal NewsYouTube
அது வெடிகுண்டு அல்ல, போலீசார் உறுதி செய்தனர்
தற்போதைய செய்திகள்

அது வெடிகுண்டு அல்ல, போலீசார் உறுதி செய்தனர்

Share:

ஜன.9-

ஜார்ஜ்டவுன், பண்டார் ஸ்ரீ பினாங்கில் கர்ப்பால் சிங் டிரைவ் சாலைக்கு அருகில் வெடிகுண்டைப் போல் கிடந்த ஒரு மர்மப் பொருள், அப்பகுதி மக்களை கதிகலங்க வைத்த வேளையில் அது வெடிகுண்டு அல்ல என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

அந்த மர்மப் பொருள் குறித்த போலீசார் மேற்கொண்ட சோதனையில் காகிதம், கம்பிகள், சிமெண்ட் போன்ற கலவையைக் கொண்ட அந்தப் பொருள், வெடிகுண்டு அல்ல என்பது உறுதி செய்யப்பட்டதாக ஜார்ஜ்டவுன் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. அப்துல் ரசாக் முகமட் தெரிவித்தார்.

Related News

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்