Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இதுவரையில் எந்தவொரு புகாரையும் பெறவில்லை
தற்போதைய செய்திகள்

இதுவரையில் எந்தவொரு புகாரையும் பெறவில்லை

Share:

பினாங்கு , ஜூன் 25-

பினாங்கு , சுங்கை பக்காப் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரம் கடந்த சனிக்கிழமை முதல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பக்காத்தான் ஹராப்பானுக்கும், பெரிக்காத்தான் நேஷனலுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ள வேளையில் இதுவரையில் இரு தரப்பிலும் பிரச்சாரம் சுமூகமாக நடைபெற்று வருகிறது.

அரச பரிபாலனம், இனம் மற்றும் மதம் சார்ந்த 3R விவகாரம் தொடர்பில் இரு தரப்பிலிருந்தும் போலீசார் இதுவரையில் எந்தவொரு புகாரையும் பெறவில்லை என்று பினாங்கு மாநில போலீஸ் பேச்சாளரான முதில்நிலை உதவி கமிஷனர் W.புஷ்பநாதன் தெரிவித்துள்ளார்.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்