Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மதுபோதையில் வாகனமோட்டிய நபருக்கு ஒரு நாள் சிறை, வெ. 10 ஆயிரம் அபராதம்
தற்போதைய செய்திகள்

மதுபோதையில் வாகனமோட்டிய நபருக்கு ஒரு நாள் சிறை, வெ. 10 ஆயிரம் அபராதம்

Share:

மலாக்கா, மார்ச் 1 -

தனது பிறந்த நாள் விழாவை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடிவிட்டு, மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய முதியவர் ஒருவருக்கு மலாக்கா, ஆயேர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒரு நாள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் வெள்ளி அபராதத்தையும் விதித்தது.

63 வயது தூங் சென் குவின் என்ற அந்த முதியவர், கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் மலாக்கா தெங்கா,ஜாலான் தம்பி அப்துல்லா சாலையில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிரான குற்றத்தை அந்த முதியவர் ஒப்பியதைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் ஒரு நாள் சிறைத் தண்டனையையும், அபராதத் தொகையையும் விதித்தது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு