Jul 1, 2026
Thisaigal NewsYouTube
புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் திட்டம் நாளை அறிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் திட்டம் நாளை அறிவிக்கப்படும்

Share:

கோல லங்காட், அக்டோபர்.16-

கோல லங்காட், தெலுக் பங்ளிமா காராங்கில் நேற்று வீசிய புயலில் வீடுகளின் கூரைகள் பறந்த நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவித் திட்டங்கள் நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இது தொடர்பாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் நாளை விவாதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். அதே வேளையில் பள்ளிகளில் அதிகரித்து வரும் சளிகாய்ச்சால் தொற்று விவகாரம் குறித்தும் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை