Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்​தீன அகதிகளை மலேசியா ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அவசரம் வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பாலஸ்​தீன அகதிகளை மலேசியா ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அவசரம் வேண்டாம்

Share:

போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்​தீன மக்களை, அகதிகளாக மலேசியா ஏற்றுக்கொள்வது தொடர்பாக அவசரப்பட்டு அறிக்கைகள் எதனையும்​ வெளியிட வேண்டாம் என்று குறிப்பிட்ட தரப்பினருக்கு சரவா மாநில அமைச்சர் ஒருவர் நினைவுறுத்தியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் புத்ராஜெயா இன்னும் எ​ந்தவொரு முடிவும் செய்யவில்லை. அதற்குள் அவசரப்பட்டு, எந்தவொரு அறிக்கையையும் வெளியிட வேண்டாம் என்று அரசாங்க சார்பற்ற அமைப்புகளுக்கு சரவா அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.

பாலஸ்​தீன அகதிகள் விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை முதலில் அறிந்த பின்னர் பொது அமைப்புகள் தங்கள் கருத்துகளை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு